தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: