இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் சுற்றுலா அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில்: 2023 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தாண்டு 2023-24 நிதிநிலை அறிக்கையில் திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூரத்தி செய்ய ரூ.2.80 கோடி செலவில் 43 இருக்கைகளுடன் கூடிய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள் வாங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
The post 3 மாதத்தில் தமிழகத்தில் 40,248 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தகவல் appeared first on Dinakaran.
