தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 55% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 55% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் 1 முதல் இன்று காலை வரை 115.6 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் கூடுதலாக 179.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 55% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: