தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 29% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 29% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 278.0 மி.மீ. இயல்பை விட 359.7 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 29% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: