தமிழகம் தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம்!! Sep 03, 2024 அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சென்னை :தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. வன, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அதிகாரிகள், தன்னார்வ நிறுவன பிரதிநிதிகள் குழுவில் இடம் பெறுவர். The post தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம்!! appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி