தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. ஈரோடு, சேலத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்தனர்.

The post தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: