தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 10 செ.மீ. மழை பதிவு

தஞ்சை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 10 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: