தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம் கோரி வழக்கு

சென்னை : கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால அவகாசம் கோரும் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம் கோரி வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: