அப்போது, அந்த கருத்து கணிப்புகள் எல்லாம் போலியானவை என்பதை தேர்தல் முடிவுகள் வெட்ட வௌிச்சமாக்கியது. இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரது கட்சிகள் சிறப்பான வெற்றியை பெறும். மாநில கட்சிகளுக்கு எல்லா இடங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும் என்றார்.
The post கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் உட்கார்ந்து தயாரித்தவை: மம்தா விமர்சனம் appeared first on Dinakaran.