வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவது நாட்டின் மதச்சார்பின்மையை பாதிக்கும் வகையில் அமைகிறது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: