மேடை பேச்சாளர்களுக்கு விருது வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: மேடை பேச்சாளர்களுக்கு விருது வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கலைமாமணி விருது விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, விரைவில் தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும் என்றார். புதுச்சேரியில் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

The post மேடை பேச்சாளர்களுக்கு விருது வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: