பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை அடுத்த முனேஷ்வரா பிளாக்கில் ஜெயராம் என்பவரது வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருக்கும் அந்த பெண் 4-5 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கொலையாளி அந்த பெண்ணுக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 30க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
The post பெங்களூருவில் பரபரப்பு; 30 துண்டுகளாக வெட்டி இளம்பெண் படுகொலை: பிரிட்ஜில் அடைத்து வைத்த கொடூரம் appeared first on Dinakaran.