இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் காவல் நிலைய எழுத்தர் சஸ்பெண்ட்..!!

தஞ்சை: தஞ்சை அருகே இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் காவல் நிலைய எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலி பாஸ்போட் வழங்கிய விவகாரத்தில் காவல் நிலைய எழுத்தர் சேஷாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. போலி பாஸ்போட் தொடர்பான பணிக்காக ரூ.3,000 முதல் ரூ. 5,000 வரை பணம் பெற்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் காவல் நிலைய எழுத்தர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: