சுமார் 36 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘வெப்பமண்டல சூறாவளிகளில் ஒன்றாக ‘ஓடிஸ்’ சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி புயலால், $15 பில்லியன் சேத மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 2,73,000 வீடுகள், 600 ஓட்டல்கள், 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
The post தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளி புயலால் 48 பேர் பலி appeared first on Dinakaran.
