ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது; தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது; தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி சீரமைக்கப்பட்டு மாலைக்குள் மின்விநியோகம் சீராகும். அதிக மின்னழுத்தம் காரணமாகவே பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

The post ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது; தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: