குற்றம் உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை Mar 07, 2024 உட்டகாய் நீலகிரி உதகை உட்டகாய் மகளிர் நீதிமன்றம் நீலகிரி: உதகை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.
பொய் குற்றச்சாட்டு கூறியதாக வழக்கு இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு சம்மன்: சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு
நெல்லையில் வாகன சோதனையில் சிக்கினர் தேவேந்திரகுல வேளாளர் தலைவர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் கைது: 2 கார், கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த கருவாட்டு குடோனில் பதுக்கிய 2.4 டன் விரலி மஞ்சள் பறிமுதல்: மரைன் போலீசார் அதிரடி
அகமுடையார் ஆலோசனை கூட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கிய மதுரை ரவுடி ஆதிநாராயணன் கைது: காரில் இருந்து கத்திகள், இரும்பு ராடுகள் பறிமுதல்