ரூ.5,000 லஞ்சம் பெற்ற காளையார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சிவகங்கை: ரூ.5,000 லஞ்சம் பெற்ற காளையார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோஸ்பின் மேரி கைது செய்யப்பட்டார். புதிய வீடு கட்ட அனுமதி தருவதற்கு காளீஸ்வரன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது ஜோஸ்பின் மேரி சிக்கினார். லஞ்சம் பெற உடந்தையாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அருள்ராஜ் மற்றும் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.

The post ரூ.5,000 லஞ்சம் பெற்ற காளையார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: