போதை மாத்திரைகள் விற்பனை : 3 பேர் கைது

கரூர் : போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கரூரில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் -விற்பதாக வந்த தகவலின் பேரில் போலீஸ் சோதனை நடத்தியது. போதை மாத்திரைகளை விற்பனை செய்த எடில் ரெமிங்டன், மலர், கிஷோர்குமார் ஆகியோரை கைது செய்தது போலிஸ்.

The post போதை மாத்திரைகள் விற்பனை : 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: