சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி..!!

விருதுநகர்: சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் மாரியப்பன் (45), முத்துமுருகன் (45) ஆகியோர் உயிழந்துள்ளனர். 2 பெண்கள் காயமடைந்தனர். வெடி விபத்து நடந்த இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர்.

 

The post சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: