தேர்தல் சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்! Apr 13, 2024 சிவகங்கை பாஜக தேவநாதன் கேரளா தின மலர் சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான தேவநாதனின் பிரச்சார ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி ஒலிப்பெருக்கியுடன் பிரச்சாரம் செய்த தேவநாதனின் கேரள பதிவெண் கொண்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. The post சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்! appeared first on Dinakaran.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று கடைசிக்கட்ட தேர்தல்: மாலை 6.30 மணிக்கு பிறகு கருத்துக்கணிப்புகள் வெளியாகும்
தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் யார் என 48 மணி நேரத்தில் அறிவிப்போம் 272 இடங்களுக்கு மேல் வென்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் உறுதி
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு நாடு, ஒரே தேர்தல் முறை அமல் அடிக்கடி தேர்தல் நாட்டுக்கு நல்லதல்ல: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார்
மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு
மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
2 மாதங்களுக்கும் மேலாக களைகட்டியது; இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது; வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
சுவேந்து அதிகாரி, தபாஸ் ராய்க்கு எதிரான சிபிஐ வழக்குகள்: பாஜவின் வாஷிங்மெஷினால் கழுவப்பட்டு விட்டதா?.. பிரதமர் மோடிக்கு காங். கேள்வி