இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த தாலி, தங்க காசுகள் உள்பட 10 சவரன் தங்கத்தாலி சரடு மற்றும் 2 சவரன் தங்க செயின் உள்பட 12 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெண்ணிலாவின் இடது கை முறிவு ஏற்பட்டது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சிங்கபொருமாள் கோயில் அருகே பெண் உதவி கணக்காளரிடம் தாலி செயின் பறிப்பு: இரு முகமூடி ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.