சிக்னல் கோளாறு: ரயில் பயணிகள் பாதிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் வரும் பாதையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னதாகவே ரயில்கள் நிறுத்தப்பட்டது.

The post சிக்னல் கோளாறு: ரயில் பயணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: