மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தனியார் கல்லூரி மாணவர் கைது

கோவை : கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தனியார் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் ஸ்ரீதர்ஷன் (22) கைதான நிலையில், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தனியார் கல்லூரி மாணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: