இதுதொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: அமமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமமுக வேட்பாளர்களாக தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி.தினகரன், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றனர்.
The post தேனியில் டிடிவி போட்டி திருச்சிக்கு செந்தில்நாதன் appeared first on Dinakaran.