தமிழகம் தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு Apr 28, 2025 பல்லடம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை கெத்தனூர் சென்னை: தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் அருகே கேத்தனூர் கிராமத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். The post தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி