பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்டங்களில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்டங்களில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு அலுவலர்களாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

The post பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்டங்களில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: