கடந்த 2021 ஜூலை 5ம்தேதி தமது 83வது வயதில் நீதிமன்ற ஆணையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்டேன் சுவாமியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூருவது மிகவும் பொருத்தமானது. இவரை போன்றவர்களின் வாழ்க்கை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு உந்துசக்தியாக இருக்கும். இன்றைய மோடி ஆட்சியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம், பணபரிமாற்ற தடைச் சட்டம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி கொடுமைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளான எண்ணற்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஸ்டேன் சுவாமி முதன்மையானவராக கருதப்படுகிறார்.
The post பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.