பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

The post பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: