தமிழகம் சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர்: வி.ஏ.ஓ. புகார் Dec 16, 2023 சதங்குளம் தூத்துக்குடி அம்பலச்சேரி சாத்தான்குளம் தின மலர் தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக போலீசில் அம்பலச்சேரி வி.ஏ.ஓ. புகார் அளித்தார். The post சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர்: வி.ஏ.ஓ. புகார் appeared first on Dinakaran.
‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்