குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு

குமரி: தென்தாமரைகுளத்தில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த ஜூனில் மட்டும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: