போலீஸ் நிலையத்திற்குள் திருநங்கைகளை அழைத்து வந்து பூஜை செய்த விவகாரம், மாநகர போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அதாவது, அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லையில் கொலை, கொள்ளை வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், தேடப்படும் குற்றவாளிகள் விரைவில் பிடிபட வேண்டியும் திருநங்கைகளை அழைத்து வந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post சேலம் போலீஸ் ஸ்டேஷனில் பூஜை செய்த திருநங்கைகள்: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.
