ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி.
சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்.
தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post சேலம் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!! appeared first on Dinakaran.