ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு யானை உயிரிழப்பு!!

திருச்சூர் : நிலச்சரிவால் திருச்சூர் சாலக்குடி ஆற்றில் அடித்துவரப்பட்ட காட்டுயானை உடல் கரை ஒதுங்கியது. நிலச்சரிவால் வயநாடு பகுதி வனத்தில் இருந்த காட்டுயானை ஆற்றில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தது. ஆற்றில் கரை ஒதுங்கிய காட்டுயானை குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

The post ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு யானை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: