இதையடுத்து, எஸ்பி நித்தின் கவுல் விசாரித்து கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் மெத்தனமாக இருந்தாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலதாமதமாக வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் கில்டா சத்ய நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சம்பள உயர்வை டிஜிபி மனோஜ்குமார் லால் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
The post சிறுமி பாலியல் வழக்கில் மெத்தனம்; இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 3 ஆண்டு சம்பள உயர்வு ரத்து appeared first on Dinakaran.