முக்கிய செய்தி தமிழகம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு Apr 21, 2023 கொடிவேரி அணை கோபிசெட்டிபாளையம் ஈரோடு கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் தின மலர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆக.18 வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது. The post கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG அல்லது LPG மாற்றங்கள் செய்யக் கூடாது : போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!!
மதுரை எய்ம்ஸ் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் : உயர்தர தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க பரிந்துரை!!
“விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
குமரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்
கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு நடத்திய பின், பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்: வாரணாசியில் 3வது முறையாக போட்டி!!
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!!
பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினால் அபராதம்: வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் விநோத அறிவிப்பு
4ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 96 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு: ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்
வரும் 20ம் தேதி 49 தொகுதியில் நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 695 பேர் போட்டி: 12% பெண் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பு