ஆக்சிஸ், எச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி!

சென்னை: உரிய தகுதி பெறாத நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு கணக்குகளைத்திறந்ததற்காக, ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடியும், எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டதற்காக HDFC வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

The post ஆக்சிஸ், எச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி! appeared first on Dinakaran.

Related Stories: