ராசிபுரம் அருகே கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில், லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராசிபுரம் அருகே கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: