அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கையால் வலைகளை இழுத்துக் கொண்டு வேறு பகுதிக்கு ஓடினோம். இதில் 10க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை கடலில் வெட்டி தப்பினர். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் பகல் முழுவதும் மீன்பிடிக்க முடியாமல் அச்சத்தில் கடலில் கிடக்கி றோம்’’ என்று தெரிவித்தனர். தடைக்காலத்திற்கு பிறகு மூன்றாவது நாள் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்கி விரட்டியடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.
