எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசம் மற்றும் கலாச்சாரத்தின் மீதான அன்பை வளர்த்துக் கொள்வது முக்கியம். சில மாநில கல்வி வாரியங்களில் ஏற்கனவே ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படுகிறது. அது இன்னும் விரிவுபடுத்த வேண்டுமென குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே இக்குழு பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post தேசப்பற்றை ஊட்ட சமூக அறிவியல் பாடத்தில் ராமாயணம், மகாபாரதம்: என்சிஇஆர்டி குழு பரிந்துரை appeared first on Dinakaran.