இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை. அத்தகைய நாடுகளை விமர்சிக்க எஸ்சிஓ தயங்கக் கூடாது’’ என்றார். மாநாட்டின் நிறைவாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் கண்டிக்கப்படவில்லை. எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கவில்லை. இதனால் அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார். இந்தியாவின் இந்த மறுப்பால் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கூட்டறிக்கை இன்றி நிறைவடைந்தது.
The post பஹல்காம் தாக்குதலை கண்டிக்காததால் ஷாங்காய் மாநாட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்த ராஜ்நாத் சிங்: கூட்டறிக்கை இல்லாமல் நிறைவடைந்தது appeared first on Dinakaran.
