தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: