தமிழக அரசும், ஒன்றிய அரசும் சேர்ந்து கலைஞர் நினைவு நாணயம் வெளியிட்டுள்ளது. கலைஞருக்கு யார் யாரெல்லாம் பாராட்டு தருகிறார்களோ அதை நாங்கள் வரவேற்கிறோம். அதில் அரசியல் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில், மூத்த தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், விஜய்வசந்த் எம்பி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், இல.பாஸ்கர், டி.செல்வம், ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், முத்தழகன், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி மற்றும் நிர்வாகிகள் மன்சூர் அலிகான், சூளை ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் 23ம் தேதி பிரதமருக்கு ரூ.1001 அனுப்பும் போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.