சுமார் அரை மணி நேரம் நடந்த சோதனையில், வீட்டில் பணமோ நகையோ எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகள் வெளியே வந்தனர். தேர்தல் நேரத்தில் யாரோ வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பி தனது பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமாள் தெரிவித்தார்.
The post விசிக பிரமுகர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.