பள்ளி தலைமையாசிரியர் மாலதி தலைமை தாங்கினார். 24வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில், வார்டு கவுன்சிலர் ராஜன் பர்ணபாஸ் கலந்துகொண்டு, ரூ.40 லட்சம் செலவிகள் புதியதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தினை, மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post புழல் 23வது வார்டு அரசு பள்ளியில் ரூ.40 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடம்: கவுன்சிலர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.