புதுவையில் 10% இடஒதுக்கீடு ஒப்புதல் தர நடவடிக்கை: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க  புதுச்சேரி அமைச்சரவை கோப்புகளை அனுப்பியுள்ளது.

The post புதுவையில் 10% இடஒதுக்கீடு ஒப்புதல் தர நடவடிக்கை: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் appeared first on Dinakaran.

Related Stories: