புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 6 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன, 141 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் 32 பேர் காயமடைந்த நிலையில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: