தமிழகம் புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! May 17, 2024 புதுக்கோட்டை சரவணன் kiranur புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மின்னல் தாக்கியதில் இளைஞர் சரவணன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் வெளியே இருந்த மாட்டை அவிழ்த்து பின்புறம் கட்டச் சென்றபோது மின்னல் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். The post புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.
கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்: உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 6ம் திருநாள்; முத்துக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம்
தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இ-மெயில் அனுப்பிய நபருக்கு போலீஸ் வலை
நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.