புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒப்புதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்துடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் கட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் 15 ஏக்கர் நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளது. புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

The post புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: