போராட்டம் தொடர்கிறது; காங்கிரஸில் இணைந்த பின் போகட் பேட்டி..!!

டெல்லி: போராட்டம் தொடர்கிறது; இன்னும் முடிவுக்கு வரவில்லை என காங்கிரஸில் இணைந்த பின் வினேஷ் போகட் பேட்டி அளித்துள்ளார். புதிய தளத்தில் இணைந்து பணியாற்றுவோம்; மக்களுக்காக முடிந்ததை செய்வோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல்கொடுக்கும் கட்சியில் இணைவதை பெருமையாக நினைக்கிறேன். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜக தவிர அணைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன. சகோதரிகளே, உங்களுக்காக யாரும் இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post போராட்டம் தொடர்கிறது; காங்கிரஸில் இணைந்த பின் போகட் பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: