தமிழகம் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!! Nov 21, 2023 புதுச்சேரி உப்பனரு புதுச்சேரி வனத்துறை... தின மலர் புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் இருந்த 4 அடி நீள முதலை பிடிபட்டது. புதுச்சேரி வனத்துறை வைத்த கூண்டில் முதலை சிக்கிய நிலையில் அதை பாதுகாப்பான இடத்தில் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. The post புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!! appeared first on Dinakaran.
மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு
அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழாவில் 1,14,957 பேருக்கு பட்டம் உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராம் பாராட்டு
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்